News

உயர்தரப் பரீட்சையில் குதிரையோட்டம்! மாணவர் கைது!

 



திருகோணமலையில் ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தின் சேனையூர் மத்திய கல்லூரியில். தனிப்பட்ட பரீட்சார்த்தியாக பரீட்சை எழுத சென்ற ஒருவரை ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சம்பூர் பொலிஸார் நேற்று (13) கைது செய்துள்ளனர் வெருகல் - மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேக நபரை இன்று (14) மூதூர் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸர் தெரிவிக்கின்றனர்.


Get in Touch With Us to Know More
Like us on Facebook



No comments

Lanka Education. Powered by Blogger.