News

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை உறுதிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது கல்வி அமைச்சு


மே 20,21,22 ஆகிய திகதிகளில் பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ள கல்வி அமைச்சு, இதன்போது சுகாதார துறையின் பரிந்துரைகளைப் பேணி பாடசாலையின் அதிபர் அல்லது உப அதிபர் பாடசாலை மாணவர்களின் பல்கலைக்கழக விண்ணப்பங்களை சான்றுபடுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------
இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடைய நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

No comments

Lanka Education. Powered by Blogger.