News

திருகோணமலை கல்வி வலயத்தின் ONLINE பாடங்கள் மற்றும் பரீட்சைகள்

கொரொனா இடர்கால விடுமுறையில் திருகோணமலை கல்வி வலயமானது மாணவரகளின் நன்மை கருதி ONLINE பாடத்திட்டங்களையும், பரீட்சைகளையும் நடாத்தி வருகிறது. இவை ONLINE திட்டங்கள் என்பதனால் இலங்கையின் எப்பாகத்தில் இருந்தும் மாணவர்கள் இச்செயற்திட்டங்களில் பங்குபெறலாம் என்பது இதன் மிகப்பெரிய நன்மை.

மும்மொழிகளிலுமான செயற்திட்டமாக இது அமைந்துள்ளமை அனைத்து மாணவர்களும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. எனவே இச்செயற்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி பயன்பெறுமாறு மாணவர்கள் வேண்டப்படுகிறார்கள். இத் திட்டத்தினால் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் இந்த பதிவை அனைவருடனும் பகிர்ந்து (SHARE) மற்றவர்களையும் பயனடையும்படி செய்யவும்.

திருகோணமலை கல்வி வலயத்தின் இணையத்தளத்திற்கு செல்வதற்கு படத்தின் மேலே CLICK செய்யவும்.


 Click Here

No comments

Lanka Education. Powered by Blogger.