News

கல்வி அமைச்சரிடமிருந்து ஒரு நற்செய்தி



பொதுத் தேர்டலின் பின்னர் 7000 பட்டதாரிப் பயிலுனருக்கு நியமனக் கடிதங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
47000 பட்டதாரி பயிலுனருக்கான நியமனக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .
இந்நிலையில் தேர்தல் நிறைவடைந்து 2 வாரங்களின் பின்னர் மேலும் சுமார் 7000 பட்டதாரிப் பயிலுனருக்கு நியமனக் கடிதங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

No comments

Lanka Education. Powered by Blogger.