பாடசாலை சீருடைத்துணி இவ் வருட இறுதியில்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaFmnbPPrR20Jc18Ln6baq0ByfCkofINcpmQaeVvWHB_IaXE15HcpfZqWkgB3QYi_wiZDxUTs9heIJdZ-S8U8SZtBc-KnZk8yXYJkLgrt1vQ6thJeUSEd08N27hwB0u2Ub3K00vsS8t3lx/w400-h200/education-ministry.jpg)
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அதிபர்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முறை பாடசாலை சீருடை துணிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் 4 அரச நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்காக 11,000 மில்லியன் மீற்றர் துணி விநியோகிக்கப்படவுள்ளது.
No comments