News

3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல்

 


மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் 3ஆம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே இன்று முதல்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


No comments

Lanka Education. Powered by Blogger.