News

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை!

 



கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்நிலை



-----------------------------------------------


இந்த பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !

If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !

Get in Touch With Us to Know More
Like us on Facebook




யிலேயே இந்த அறவிப்பு விடுக்கப்பட்டுள்ளது

No comments

Lanka Education. Powered by Blogger.